சர்வ சிருஷ்டிகளையும் படைத்தவன் “அல்லாஹ்தான்” என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். உலகத்திற்கு அதிலுள்ள அத்தனை சிருஷ்டிகளுக்கும் மூலப்பொருள் அவன்தான். என்றும் நாம் நம்பியிருக்கின்றோம். அவன் எங்கும் நிறைந்தவனென்றும், அவனில்லாத இடம் எதுவுமில்லையென்றும் நாம் ஈமான் கொண்டிருக்கின்றோம்.
நான் கொண்டிருக்கு நம்பிக்கை சரிதானா? அல்லது பிழையானதா? என்பது அறிவும் ஆராய்வும் இல்லாமல் இருப்பதன் காரணமாக நமக்கே புரியாமல் பின்பற்றல் (தக்லீத்) வாதியாகவே வாழ்ந்து வருகின்றோம்.
0 comments:
Post a Comment